Pacl today Tamil news ,Pacl latest Tamil news, pacl tamilnadu latest news Chandrasekhar pacl PACL க்காக திரு சந்திரசேகர் PAC...
Pacl today Tamil news ,Pacl latest Tamil news, pacl tamilnadu latest news
|
Chandrasekhar pacl |
PACL க்காக திரு சந்திரசேகர்
PACL க்காக திரு சந்திரசேகர் அவர்கள் எத்தனையோ முயற்சிகளை எடுத்துள்ளார், இதில் விசில் சொத்துக்களை முறைகேடாக தன்வசப்படுத்தி அவர்கள் மீது வழக்கு தொடுத்துள்ளார், அதுமாதிரி அவர் பதிவு செய்த ஒரு வழக்கில் பஞ்சாப் பட்டான் கோர்ட்டில் ஜெயித்தும் காட்டியுள்ளார்.PACLக்காக எத்தனையோ நபர்கள் எத்தனையோ விதமாக போராடுகிறார்கள், அவனோ திரு சந்திரசேகர் அவர்கள் போராடுவது கொஞ்சம் வினோதமான முறை என்னவென்றால் எந்த ஒரு விஷயத்தையும் நேரடியாக சட்டரீதியாக சந்திக்கிறார்,
What happened with Pacl
|
Pacl refund pearls login of Chandrasekhar |
20 நாட்களுக்கு முன்பு Human Rights Commission பார்த்து ஒரு தகவலை முன்வைத்தார், அந்தத் தகவலில் PACL என்ற நிறுவனத்தில் கோடிக்கணக்கான மக்கள் பணத்தை போட்டு ஏமார்ந்து விட்டதாகவும் தெரிவித்தார், அவர் கூறிய பதிவில் சுப்ரீம் கோர்ட்டில் 6 மாத காலத்திற்குள் இந்த பணத்தை திரும்ப தர சொல்லியும் காலதாமதம் செய்வது அவர் குறிப்பிட்டார், இதைக் கேட்ட மனித உரிமை ஆணையம் அவருக்கு உதவி செய்ய முன்வந்தது அதாவது ஒரு கோடி மக்களுக்கும். அந்த டிபார்ட்மென்ட் காக சொந்த வக்கீல் சுப்ரீம் கோர்ட்டில் இருப்பதாகவும் அந்த வக்கீல் மூலமாக உங்களுக்கு உதவி செய்வதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இதன் விளைவாக இன்று சந்திரசேகர் அவர்கள் அந்த வக்கீல் சந்தித்து சுப்ரீம் கோர்ட்டில் வாதாடி உள்ளார்,
|
Supreme Court case status in Chandrasekhar |
இந்த வழக்கில் சந்திரசேகர் அவர்களால் முன் வைக்கப்பட்ட கோரிக்கை என்னவென்றால், PACL சொத்துக்களை விற்று மக்களுக்கு பணத்தை திரும்பத் தர R M . Loth அவர்கலால்அமைக்கப்பட்ட குழு இவ்வளவு நாட்கள் காலதாமதம் செய்வது ஏன் என்ற கேள்வியை முன் வைத்தார், பிறகு இந்த சொத்துக்களுக்கான ஏளகேள்வி 3 பெரிய கேள்விகள் வந்து மௌனம் சாதிப்பது ஏன் என்று கேட்டார், PACLக்காக முதல் முறை, அதாவது மக்களுக்காக வக்கீல் வாதாடுவது சுப்ரீம் கோர்ட்டில் இதுவே முதல்முறையாகும், இவ்வளவு பெரிய முயற்சி எடுத்தது சந்திரசேகர் அவர்களுக்கு நிச்சயம் நாம் நன்றி தெரிவிக்க வேண்டும், இது மட்டும் இல்லாமல் இந்த வழக்கை அவர் தொடர்ந்து நடத்தவும் உள்ளார். இன்று பிரச்சினைக்காக எத்தனையோ நபர்கள் எத்தனை விதமாக போராடிநாலும் திரு சந்திரசேகர் அவர்கள் போராடுவது மிகவும் சிறந்த முறையாகும் ஏனென்றால் இது உண்மை. சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு முடிவையும் மௌனம் சாதிக்கும் லோதா கமிட்டி கேள்வி கேட்க ஒருவர் வந்தே தீரவேண்டும் அவர்தான் சந்திரசேகர், PACL வசூல் செய்த பணத்தை திரும்பத் தரும் அளவிற்கு கம்பெனியில் சொத்தும் உள்ளது அதற்கான தீர்ப்பும் வந்துவிட்டது, ஆனால் நான்கு வருடங்கள் மௌனமாக இருப்பதன் காரணத்தை கேட்கவே திரு சந்திரசேகர் அவர்கள் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளார்.
ok நண்பர்களே நடக்கும் அடுத்த கட்ட முடிவு விரிவாக அடுத்த பதிவில் பார்க்கலாம் நன்றி வணக்கம்.
Hello sir, I'm dinesh , i need your help about adsene approvel
ReplyDelete