Pacl latest news in tamil today news Pacl tamil Pacl mumbai Sebi meeting, acknowledgement money details and name problem in pacl, bounce cheque details, nominate climbing on online registration in tamil Pacl
PACL LATEST NEWS FOR TAMILNADU
தமிழ்நாடு சார்பாக 25.09.19 மாலை 3.30 PM மணிக்கு மும்பையிலுள்ள மாண்புமிகு லோதாகமிட்டியை சந்தித்து ஒட்டுமொத்த PACL வாடிக்கையாளர்கள் சார்பாக நமது TAMILNADU PACL பிரச்சினைகளை மனுவாக கொடுக்க சென்றனர் இந்த செய்தியை ஆரம்பிக்கும் முன் சென்ற அவர்களுக்கு நம் தாழ்மையான வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டு இந்த செய்தியை தொடர்வோம்.More information of Pacl company
முதலில் சென்றவர்கள் இருதரப்பினர் ஆக சென்றார்கள் ஒரு தரப்பினர் ரயில் மூலமாகவும், மற்றுமொரு தரப்பினர் ஆகாய மார்க்கமாகவும் அதாவது Flight மூலமாகவும் சென்றனர்.
இருதரப்பினர் ஆக சென்றாலும் கோரிக்கை ஒன்றுதான் என்பதில் நாம் பெருமை கொள்வோம். அடுத்தது முக்கியமானது என்னவென்றால் அவர்கள் கமிட்டியை சந்தித்தது மட்டுமல்லாமல் sunandha Katham அவர்களைச் சந்திக்கவும் ஏற்பாடு செய்து இருந்தது. அவரை சந்திக்க ஏற்பாடு செய்ததால் முக்கிய காரணம் என்னவென்றால் கடந்த நான்கு ஆண்டுகளாக இதே போல ஆயிரம் மனுக்களை Lothaவிடம் கொடுத்து அலுத்துப்போன ஒரு நபராவார். ஏனென்றால் நமக்குப் போராட்டம் செய்து கிடைத்த இந்த Lotha committee meeting வாய்ப்பு அவர் நினைத்தாலே இரண்டு நாட்களில் கமிட்டியை சந்திக்க முடியும் நமக்கு தெரியாத பல விஷயங்களை அவருக்கு தெரியும் நான்கு ஆண்டுகளாக இந்த கேசை சுப்ரீம்கோர்ட்டில் நடத்தி வருகிறார்.
Pacl Today tamil news in 2019
நிறைய நபர்களின் சந்தோஷம் என்னவென்றால் Lotha கமிட்டியை சந்தித்து மனுவாக கொடுத்த பிறகு ஒரு சில நாட்களில் நம் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து விடும் என்பது பலரின் நம்பிக்கை. அது உண்மை அல்ல ஏதோ தமிழ்நாட்டிலிருந்து நம் சென்றிருக்கிறோம் கமிட்டியை சந்தித்து PACL PROBLEM மனு கொடுத்து இருக்கிறோம் என்பது மட்டுமே இதில் உள்ள உண்மைதுவம். எனவேதான் sunandha Katham அவர்களோடு வருங்காலங்களில் கை கொடுத்தால் பிரச்சினைகள் அதாவது நம் தமிழ்நாட்டின் பிரச்சினைகள் சற்று முன் சுலபமாக தீர்த்து வைக்க முடியும் பல தகவல்கள் நமக்கு முன்னதாகவே தெரியவரும் என்பதற்காக தான் அவரை சந்திக்க ஏற்பாடு செய்திருந்தது.
LATEST IMPORTANT PACL NEW'S, KNOW
இதில் வருத்தமான விஷயம் என்னவென்றால் இதுவரை TAMILNADU PACL இருந்து சீனியர்கள் போராட முன்வரவில்லை. இப்போது வந்தாலும் தனித்தனியாக பிரிந்து இருக்கிறார்கள் இவர்கள் அனைவரும் எப்படி சுனந்தா கதம்மோடு சேர்ந்து வரும் காலங்களில் நம் பிரச்சனைகளை ஒன்றாக ஒன்று சேர்த்து ஒப்படைப்பார்கள் என்று நினைக்கும் போது தான் சற்று வருத்தமாக உள்ளது. நடந்ததையெல்லாம் மறந்தாலும் இனி நடக்கப் போவதை நினைப்பது மிகவும் முக்கியமாகும் சென்றார்கள் sunandha Katham சந்தித்தார்கள் வரும் காலங்களில் அவர்கள் எடுக்கப்போகும் முடிவையும் தெளிவாக மக்களிடம் சொன்னால் நன்றாக இருக்கும். கமிட்டியை சந்திப்பதில் எந்தவித ஒரு பெரிய பலனும் கிடைக்காது சட்ட ரீதியாக மட்டுமே இதை முடிக்க முடியும் என்று படித்தவர்களுக்கு நன்கு தெரியும்! சென்ற
சென்றவர்களும் படித்தவர்களே.
Finally fully understand in pacl tamilnadu
பணம் கட்டிய மக்கள், போராடியவர்கள், மற்றும் நம் சீனியர்கள் அனைவரும் மறுமுறை தமிழ்நாட்டில் முட்டாள் ஆகக்கூடாது தெளிவாக இருக்க வேண்டும் என்பதன் காரணமே இதன் விளக்கம். தயவுகூர்ந்து உங்களது மனதில் இருக்கும் கருத்தையும் பதிவு செய்யுங்கள்.
My mother invested 20000 in PACL, She did'nt register any complaint, Shall we register now?
Delete