இருப்பினும் சிபியின் இணையதளத்தில் பணம் வரவு வைக்கப்படவில்லை அவர்களுக்கு. என்ற ஒரு கருத்தே குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
ஐயாயிரத்திற்கும் அதிகமான தொகை செலுத்திய வாடிக்கையாளரின் பணமானது
அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது
தற்போதைய சூழ்நிலையில், இது மக்கள் மத்தியில் பிஏசிஎல் சம்பந்தப்பட்ட மிகப்பெரிய செய்தியாக கருதப்படுகிறது.
இருப்பினும் இதில் பல சிக்கல்கள் மற்றும் குழப்பங்கள் நிலவி வருகின்றது அதைப்பற்றிய ஒரு கேள்வியா தொகுப்புதான் இந்த செய்தி.
அதிகத் தொகை பெறப்பட்டதாக மக்களிடையே பரிமாறப்பட்டு வரும் தகவலில் ஒரு சிறு குழப்பம் என்னவென்றால்?
அவர்களுடைய பாலிசி நம்பரை சிபியின் இணையதளத்தில் பார்க்கும் போது
பணம் இன்னும் மக்களுக்கு தரவில்லை என்ற பதிவு தென்படுகிறது.
மார்ச் மாதம் பதினெட்டாம் தேதி என்று ஒரு சில நபர்களுக்கு மட்டும் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டு இருக்கிறது.
இதில் ஒரு சிலருக்கு அதிக தொகை அதாவது ஐயாயிரத்திற்கும் அதிக தொகை கிடைக்கப்பெற்றுள்ளது.
இதில் ஒரு நபரின் கருத்து என்னவென்றால் அவர் பதிவு செய்த ஆவணங்கள் இருக்கு கிடைக்கப் பெற வேண்டிய பணமே குறைவாக கிடைத்து இருக்கிறது என்று அவர் கருத்தை தெரிவித்துள்ளார்.
மற்றும் ஒரு சிலர் அதிக தொகை கிடைத்ததாக அவர்களுடைய ஆவணங்களை வாட்ஸ்அப் மூலம் பகிர்ந்து வருகின்றனர்.
இருப்பினும் சிபியின் இணையதளத்தில் பணம் வரவு வைக்கப்படவில்லை அவர்களுக்கு. என்ற ஒரு கருத்தே குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
இதை சாதாரணமாக நாம் கருதமுடியாது காரணம் என்னவென்றால் அதிக தொகையை நாம் வரவேண்டி இருக்கிறது.
எனவே அதற்கான ஆவணங்களும் சிபியின் இணையதளத்தை நம்பிதான் ஒப்படைத்து உள்ளோம்.
எனவே அதில் சரியான தகவலை நமக்குத் தெளிவு பெற காண்பித்தால் மட்டுமே பெரிய தொகையில் நமக்கு எந்த பயமும் இருக்காது.
இதில் ஒரு சிலரின் கருத்து என்னவென்றால்? மக்களிடையே பிரச்சினையை குறைக்க சீனியர்களே ஒரு சிலருக்கு பணத்தை செலுத்தி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
ஆனால் இது வெறும் சந்தேகத்தில் எழுப்பப்படும் கேள்வி சிபியின் இணையதளத்தில் திட்டவட்டமான அறிவிப்பு வந்த பின்னரே எந்த ஒரு சர்ச்சையும் இருக்காது என்பது உறிதி.
இதற்கு இன்னுமொரு காரணமும் உள்ளது என்னவென்றால் வடமாநிலங்களில் இதுவரை எவருக்கும் பணம் வரவில்லை அதிகத் தொகையும் சரி குறைவான தொகையை சரி.
எனவே எது நடந்தாலும் நல்லதாகவே இருக்கட்டும் மக்கள் பணம் விரைவில் கிடைக்க இறைவனை வேண்டுவோம்.
- PACL ENGLISH NEWS
அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது
தற்போதைய சூழ்நிலையில், இது மக்கள் மத்தியில் பிஏசிஎல் சம்பந்தப்பட்ட மிகப்பெரிய செய்தியாக கருதப்படுகிறது.
இருப்பினும் இதில் பல சிக்கல்கள் மற்றும் குழப்பங்கள் நிலவி வருகின்றது அதைப்பற்றிய ஒரு கேள்வியா தொகுப்புதான் இந்த செய்தி.
Money Received Our Bank Account - PACL and SEBI Latest News
அதிகத் தொகை பெறப்பட்டதாக மக்களிடையே பரிமாறப்பட்டு வரும் தகவலில் ஒரு சிறு குழப்பம் என்னவென்றால்?
அவர்களுடைய பாலிசி நம்பரை சிபியின் இணையதளத்தில் பார்க்கும் போது
பணம் இன்னும் மக்களுக்கு தரவில்லை என்ற பதிவு தென்படுகிறது.
மார்ச் மாதம் பதினெட்டாம் தேதி என்று ஒரு சில நபர்களுக்கு மட்டும் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டு இருக்கிறது.
இதில் ஒரு சிலருக்கு அதிக தொகை அதாவது ஐயாயிரத்திற்கும் அதிக தொகை கிடைக்கப்பெற்றுள்ளது.
இதில் ஒரு நபரின் கருத்து என்னவென்றால் அவர் பதிவு செய்த ஆவணங்கள் இருக்கு கிடைக்கப் பெற வேண்டிய பணமே குறைவாக கிடைத்து இருக்கிறது என்று அவர் கருத்தை தெரிவித்துள்ளார்.
மற்றும் ஒரு சிலர் அதிக தொகை கிடைத்ததாக அவர்களுடைய ஆவணங்களை வாட்ஸ்அப் மூலம் பகிர்ந்து வருகின்றனர்.
இருப்பினும் சிபியின் இணையதளத்தில் பணம் வரவு வைக்கப்படவில்லை அவர்களுக்கு. என்ற ஒரு கருத்தே குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
இதை சாதாரணமாக நாம் கருதமுடியாது காரணம் என்னவென்றால் அதிக தொகையை நாம் வரவேண்டி இருக்கிறது.
எனவே அதற்கான ஆவணங்களும் சிபியின் இணையதளத்தை நம்பிதான் ஒப்படைத்து உள்ளோம்.
எனவே அதில் சரியான தகவலை நமக்குத் தெளிவு பெற காண்பித்தால் மட்டுமே பெரிய தொகையில் நமக்கு எந்த பயமும் இருக்காது.
இதில் ஒரு சிலரின் கருத்து என்னவென்றால்? மக்களிடையே பிரச்சினையை குறைக்க சீனியர்களே ஒரு சிலருக்கு பணத்தை செலுத்தி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
ஆனால் இது வெறும் சந்தேகத்தில் எழுப்பப்படும் கேள்வி சிபியின் இணையதளத்தில் திட்டவட்டமான அறிவிப்பு வந்த பின்னரே எந்த ஒரு சர்ச்சையும் இருக்காது என்பது உறிதி.
இதற்கு இன்னுமொரு காரணமும் உள்ளது என்னவென்றால் வடமாநிலங்களில் இதுவரை எவருக்கும் பணம் வரவில்லை அதிகத் தொகையும் சரி குறைவான தொகையை சரி.
எனவே எது நடந்தாலும் நல்லதாகவே இருக்கட்டும் மக்கள் பணம் விரைவில் கிடைக்க இறைவனை வேண்டுவோம்.
COMMENTS