சிபி முன்னதாகவே பலமுறை வாடிக்கையாளர்களுக்கு இதுசம்மந்தமாக வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அந்த அப்ளிகேஷன் பெயர் JANLOK PACL DATA ஆகும் இது கூகிள் பிலேஸ்டோரில் உள்ளது.
இதிலென்ன பெரிய குழப்பமென்றால், PACL பணத்தை தரும் பொறுப்பு சிபி மற்றும் லோதா கமிட்டியை சார்ந்தது.
இந்தநிலையில் பத்திர ஆவணங்களை வசூலிக்க இவர்கள் யார்?
அதாவது அனைவரும் PACL ஆவணங்களை சிபி இணையத்தளத்தில் பதிவுசெய்த நிலையில் தற்போது இந்த குழப்பம்.
JANLOK PACL DATA என்பது ஒரு தனி அமைப்பு, அதாவது அரசால் அங்கீகரிக்கப்பட்டது. அனால் அரசாங்கம் அல்ல
அதாவது மக்கள் நலனுக்காக குரல்கொடுக்கும், ஒன்றை புரிந்துகொள்ளுங்கள் பணம் சிபி மட்டும்தான் கொடுக்கும்.
இப்போது நமக்குள் சில கேள்விகளை கேர்ப்போம்?
உதாரணமாக நாம் இந்த அமைப்பிற்கு ஒத்துழைக்க நினைத்து நம் ஆவணங்களை JANLOK PACL DATA அப்ளிகேஷனில் பதிவேற்றம் செய்தல்?
முதல் கட்டம் சராசரி PACL வாடிக்கையாளர்களை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தும்.
இந்த அமைப்பின் கொள்கைகளை PACL சம்மந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு விளக்குதல் அவசியமாகும்.
அமைப்போடு நேரடி தொடபுடையவர் யார் என்ற கேள்விகள் எழும்பும், அவர் முன்வந்து பேசவேண்டியனிலை தேவைப்படும்.
மறுபடியும் PACL ஆவணபதிவிற்கு நெட் செண்டார்கள் வாருங்கள் என அழைப்பார்கள்.
ஏற்கனேவே பணம் ஆவணபதிவிற்கு பணம் செலுத்திய மக்கள் மறுமுறை பணம் செலுத்தவேண்டும்?
ஏற்கனவே PACL நிறுவனத்தின் கொள்கைகளை பரப்பிய களப்பணியாளர்கள் மறுபடியும் இந்த ஜன்லோட் அமைப்பை பற்றி விளக்கும் சூழ்நிலை உண்டாகும்.
இதனால் மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை குறைய வாய்ப்புகள் உருவாகும். பதற்றம் நிலவும்
சுப்ரீம் கோர்ட் மற்றும் சிபியின் உத்தரவை மீறி ஏன் இந்த அமைப்பிடம் PACL சம்மந்தப்பட்ட ஆவணங்களை ஒப்படைக்கவேண்டும் என்ற கேள்வி ஏழும்
அந்த கேள்விக்கு பதில்தர ஆள் இருக்கா? நான் உங்களிடம் கேற்கும் கேள்வி?
கட்டிய பணத்திற்கே பதில் சொல்ல, பணம் கட்டச்சொன்ன சீனியர்கூட தயாராக இல்லாத சூழ்நிலை இப்போது.
இதில் மக்களுக்கு இந்த இயக்கம்பற்றியும் அதன் கொள்கைகள் பற்றியும் விளக்கப்போகிறர்களா?
உங்களை சார்ந்த PACL வாடிக்கையாளர்களின் ஆவணங்களை, ஆவணத்திற்கு 100 ரூபாய் கட்டணம் செலுத்தி பதிவேற்றம் செய்யச்சொல்ல போகிறீர்களா?
பதிவு செய்யவேண்டாம் என்று இருப்பவர்களுக்கு உங்கள் பதில் என்னவாக இருக்கும்?
உங்களை குழப்புவதர்க்கான கேள்வியாயின் மன்னியுங்கள்!
நிறுவனத்தின் பல லட்ச்ச ஆவணங்கள் சிபியிடம் மக்களால் இணையத்தளம் மூலம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது.
இந்த விஷயத்தில் உதவிய நெட் செண்டர்களுக்கு பணம் செலுத்தப்பட்டது. மறுமுறை எப்படி மக்கள் பணம் செலுத்துவார்கள்.
நாளை சிபி தனது இணையத்தளத்தில் ஒரு பதிவை வெளியிடுகிறது, JANLOK PACL DATA அப்ளிகேஷனில் அவங்களை பதிவேற்றம் செய்யவேண்டாம் என்று
முன்னதாகவே நீங்கள் உங்கள் ஆவணங்களை JANLOK PACL DATA வில் பதிவேற்றம் செய்திருந்தால் உங்கள் நிலைமை?
மக்கள் இதுசம்மந்தமாக கேள்வி எழுப்பினால் உங்கள் பதில் என்ன?
சிபி முன்னதாகவே பலமுறை வாடிக்கையாளர்களுக்கு இதுசம்மந்தமாக வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
எனவே ஒருவர் எடுக்கும் முடிவல்ல இது என்பது பணம் செலுத்திய மக்கள் மற்றும் நல்ல உள்ளம் படைத்த களப்பணியாளர்கள் கருத்தாகும்.
COMMENTS