தற்போது வாட்ஸ் அப்பில் ஒரு தகவல் வந்து கொண்டிருக்கிறது, ஒரு நபருக்கு பணம் வந்துள்ளது. ஆனால் அவர்கள் பல நாட்களாக வங்கிக் கணக்கைப் பார்க்காத்ததால்
PACL லில் நிறைய நபர்கள்பணத்திற்கு பதிவு செய்துள்ளனர். நிறைய நபர்களுக்கு வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
PACL TAMI: தற்போது வாட்ஸ் அப்பில் ஒரு தகவல் வந்து கொண்டிருக்கிறது, ஒரு நபருக்கு பணம் வந்துள்ளது. ஆனால் அவர்கள் பல நாட்களாக வங்கிக் கணக்கைப் பார்க்காத்ததால் அவருக்கு பணம் வந்தது தெரியவில்லை.
தற்ப்போதுதான் அவர் வங்கிக்கணக்கை பார்த்திருக்கிறார், பின்னர் கணக்கில் வரவு வைக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
இது PACL ஏஜென்ட் ஒருவர் மூலம் கிடைக்கப்பெற்ற தகவல், அவர் இதைப் பற்றி கூறுகையில், நிறைய நபர்களுக்கு பணம் வரவு வைக்கப்பட்டது தெரியவில்லை.
இதன் காரணமாக பல பேர் ஏஜெண்டுகளிடம் பிரச்சினை செய்கிற நிலைமை உருவாக காரணமாக உள்ளது,
எனவே வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கை சரி பார்க்க கூறுமாறு PACL களப்பணியாளர்களுக்கு அவர் வலியுறுத்தியுள்ளார்.
2500ல் தொடங்கி தற்போது 7000 ஆயிரம் வரையும் பணம் வர தொடங்கியுள்ளது. இதில் பல நபர்களுக்கு பணம் வரவில்லை என்றாலும்,
ஒரு சில நபர்களுக்கு, அதாவது ஆவணங்கள் சரியாக ஒப்படைத்தவர்களுக்கு பணம் வந்து கொண்டிருக்கிறது இதில் பணம் வராத நிறைய பேர் தங்கள் வேதனையை PACL களப்பணியாளர்களிடம் காட்டுவது குறிப்பிடத்தக்கது.
எனவே தற்போது ஒரு நபருக்கு பணம் வந்து அதை பார்க்காமல் விட்டதன் காரணமாக அவர் பணம் கிடைத்தது தெரியாமலே இருந்திருக்கிறார்.
எனவே நிறைய நபர்களுக்கு வந்திருக்கக்கூடும் அவர்கள் அதை சரிபார்த்து மற்றவர்களை தகவல் பரிமாறுவைதன் மூலமாக அனைவருக்கும் நம்பிக்கை வரும்.
அதோடு பணம் வாங்கி செலுத்திய ஏஜெண்டுகளுக்கு பிரச்சனை குறையும், எனவே அனைத்தும் ஏஜெண்டுகளும் தங்கள் வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கை சரி பார்க்க கூறுமாறு அந்த நபர் தெரிவித்துள்ளார்.
COMMENTS