இதனைத்தொடர்ந்து தற்போது PACL நிறுவனம் சிபி மீது கொடுத்த புகார் என்ன என்றுதான் இதில் பார்க்கப்போகிறோம்.
PACL: சிலநாட்களுக்கு முன்பு சிபி தனது இணையதளத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டது,
அந்த அறிக்கையில் பிஏசிஎல் நிறுவனம் பற்றிய தவறான தகவல் வாட்ஸ் அப்பில் பரவி வருகிறது என்று குறிப்பிட்டது.
பிஏசிஎல் நிறுவனம் எந்த ஒரு ஏலகேள்வியும் கேட்கவில்லை என்று அதில் சிபி தெரிவித்திருந்தது. இதைப்பற்றி ஒரு சிலர் வீடியோக்களும் வைரலானது.
இதனைத்தொடர்ந்து தற்போது PACL நிறுவனம் சிபி மீது கொடுத்த புகார் என்ன என்றுதான் இதில் பார்க்கப்போகிறோம்.
சில வருடங்களுக்கு முன்பு பிஏசிஎல் நிறுவனம் தனது ஏலகேள்வியை மூன்று விதமான கேள்விகளை கேட்து.
நிறுவனம் பணம் தர சம்மதித்தது?
இதில் 20, 23, 28 ஆயிரம் என மூன்றுவிதமாக கேள்விகளை கேட்டது குறிப்பிடத்தக்கது.
ஆனால் சிபி அந்த மனுக்களை தள்ளுபடிசெய்தது, காரணம் குறைவனத்தொகை, அந்த தொகை மக்கள் கடன் அடைக்க முடியாது.
இதனை தொடர்ந்து அப்போதைய கட்டத்தில் சில வீடியோக்கள் உருவாக்கப்பட்டன, அந்த விடியோக்கள் இப்போது வைரலாகின.
இதனை கண்ட சிபி தனது அறிக்கையை வெளியிட்டது, அதாவது PACL நிறுவனம் இதுபோன்ற எந்த எலகேள்விகலும் இப்போது கேர்க்கவில்லை என்று.
PACL நிறுவனம் சிபி மீது குற்றச்சாட்டு
இதில் PACL நிறுவனம் தனது பதிலை பத்திரிக்கைமூலம் வெளியிட்டது சற்று சர்ச்சையை உருவாக்கியது.
அந்த பத்திரிக்கையில் PACL நிறுவனம், நாங்கள் இதுபோன்ற ஏலகேள்விகளை முன்னர் கேட்டதுண்டு.
இருப்பினும் சிபி ஏன் இந்த அறிக்கையை வெளியிட்டது என கேள்வி எழுப்பியது PACL நிறுவனம்.
சிபி அறிக்கை வெளியிட்டது தவறல்ல, காரணம் குறைவான தொகைக்கு கேட்டது
5 ஆண்டுகள் பணம் தர அவகாசம் கேட்டது, இதுபோன்று பல கரணங்கலால்தான் PACL நிறுவன ஏலகேள்வி ஒதுக்கப்பட்டது.
எனவே இது தற்போது ஒருவித சர்ச்சையை மக்களிடையே உருவாகிவருகிறது குறிப்பிடத்தக்கது.
COMMENTS