எனவே எண்களின் அப்ளிகேஷனில் பதிவேற்றம் செய்யும்போது நாங்கள் இதை பற்றி வாதாடவும் மக்கள் பிரச்னையை எடுத்துரைக்க வசதியாக இருக்கும் என கூறுகிறது.
தமிழ்நாடு: பணத்தை ஜன்லோக் பிரதிஷ்டன் வழங்க போகிறதா? இந்த கேள்வி வர காரணம், தற்போது PACL ஆவணங்களை மக்களிடம் இருந்தது ஜன்லோக் பிரதிஷ்டன் அமைப்பு வசூல்செயகிறது.
நாம் பணம் PACL நிறுவனத்திடம் செலுத்தினோம், வரியேப்பு விவகாரத்தில் நிறுவனத்தை SEBI முடக்கியது.
பணம் தரவேண்டியது யார்?
தற்போது இந்த பணத்தை மக்களுக்கு தரும் பொருட்டு சிபி மற்றும் லோதா கமிட்டியை சார்ந்தது.
இந்த லோதா கமிட்டியை அமைத்தது சுப்ரிம் கோர்ட் என்பது குறிப்பிடத்தக்கது. சில மாதங்களுக்கு முன்பு பணம் கட்டிய ஆவணங்களை சிபி தனது இணையத்தளத்தில், மக்களை பதிவேற்றம் செய்யசொல்லியது,
அதற்க்கான பணத்தை, 7000 தீர்க்கும் குறைவான தொகை கட்டியவர்களுக்கு வழங்கிக்கொண்டிருக்கிறது.
யார் இந்த ஜன்லோக் பிரிதிஷ்டன்
ஆனால் யார் இந்த ஜன்லோக் பிரிதிஷ்டன் ஏன் இவர்கள் மக்கள் ஆவணங்களை கேற்கின்றேனெர்.
இந்த PACL பண விவகாரம் ஆரம்பத்திலிருந்து சுலபமாக வெளைநடப்பதாக மக்களுக்காக சுப்ரிம் கோர்ட்டில் வழக்கு தொடுத்து வாதாடிய அமைப்புதான் இந்த ஜன்லோக் பிரதிஷ்டன்.
இந்த அமைப்போடு சேர்ந்து தனி தனியாக நிறபேர்கள் போராடுகிறார்கள், இருப்பினும் இந்த அமைப்பு PACL ஆஸ்திரேலியா சொத்துக்களுக்கும் வழக்கு பதிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் தற்போது சிபி மக்கள் PACL பணத்தை தருவதில் தாமத படுத்துவதால், மக்கள் படும்பாடு சிபிக்கு தெரிவில்லை,
எனவே மக்களின் ஆவணங்களை தான் வசூலிக்கப்போவதாக கூறி கூகிள் பிலேஸ்டோரில் ஒரு அப்ளிகேஷன் உருவாக்கியுள்ளது.
அந்த அப்ளிகேஷனில், மக்கள் கட்டிய PACL ஆவணங்களை பதிவேற்றுமாறு ஜன்லோக் பிரதிஷ்டன் அமைப்பு மக்களுக்கு வலியுறுத்துகிறது.
இதற்க்கு ஜன்லோக் பிரதிஷ்டன் அமைப்பானது கூறும் காரணம், மக்கள் ஆவணங்களில் பல சிக்கல்கள் அனுபவிக்கின்றேனெர்.
உதாரணமாக
- தொலைந்த ஆவணங்கள்
- அக்கனாலேஜ்மெண்ட்
- பௌன்ஸ் செக்
- பெயர் மாற்றம்
- ஊர்மாற்றம்
இதில் சிபியின் கருது என்ன?
இந்த மாதிரியான பல பிரச்சனைகளை சிபி கண்டுகொள்வதில்லை, எனவே எங்களின் அப்ளிகேஷனில் பதிவேற்றம் செய்யும்போது நாங்கள் இதை பற்றி வாதாடவும் மக்கள் பிரச்னையை எடுத்துரைக்க வசதியாக இருக்கும் என கூறுகிறது.
இருப்பினும் நிறைய நபர்களின் கேள்வியானது, சிபி மற்றும் லோதா கமிட்டி இருக்கும்போது இந்த அமைப்பு எப்படி மக்களிடம் ஆவணங்களை வசூலிக்க முடியும், என்ற கேள்வி எழும்புகிறது.
இருப்பினும் இது தொடர்பாக சிபி ஏற்கனேவே PACL ஆவணங்களை யாரிடமும் ஒப்படைக்க கூடாது என கூறியது குரியது குறிப்பிடத்தக்கது.
இதில் நாம்தான் முடிவுகளை எடுக்கவேண்டும் நமக்காக வாதாடும் ஜன்லோக் பிரதிஷ்டன் அமைப்புக்கு ஒத்துழைப்பது?
இல்லை சிபி கூறியதுபோல் ஆவணங்களை யாரிடமும் ஒப்படைக்காமல் இருப்பதா என்று.
ஆவண பதிவேற்ற அப்ளிகேஷனை பதிவிறக்க இதை தொடுங்கள்.
COMMENTS